Monday, May 2, 2016

பட்ட காலிலே படும்.

03-08-2015
10:36

பிறந்த நாள் ஆகஸ்ட் 2,
புரண்ட நாளாகி விட்டது ,
   சிவசைலத்தில்.2 ம் தடவை ,
    கோவிலுக்குப் போகாமல் ,
     குளிக்க ஆறு நோக்கி ஓடுகையில்,
புல்தடுக்கி, பாதம் பிறல்ந்து,
முன்னோக்கி ஓடி, பாலன்ஸ்
    தவறி, விழுந்து எழுந்த வேளை,
     வலது தோள்மூட்டு நழுவியது.     
        அதிகமில்லை; ஆனாலும் கை
தூக்க இயலவில்லை, தோளுக்கு
    மேலே. வலி, வலிதாகிக் கொண்டே
        போக, ஆர்த்தோ டாக்டர்  இடம்,
           அறிவுரை வாங்கி  வீடடைந்தேன்,
                 அடுத்த நாள் லீவு போட்டேன்..

No comments:

Post a Comment