Monday, May 2, 2016

2015-12-08 20:35 GMT-08:00 Kalyanisundaram <carkalyani@yahoo.com>:
வலியறியார் நான் கைகளைத் தூக்கி, தலையில்
    வாரும்காலை. ஆதரவுடன் என்னை விளித்துமே
வலிக்குதா என்றே கேட்க மட்டுமே பிறரால் முடியும்.
     வலதுகையைத் தூக்கித் தலையில் முடியிடையே
வகிடு எடுக்கையில் நான் படும் வேதனை யாரறிவார்.
      வாகாக, கேசம் பிரித்து, இடம் வலம் ஒதுக்கி,
வடிவழகாக முடியலங்காரம் முடித்து, வெளியே
      வந்தால், ஏன் இவ்வளவு நேரமென்று கேள்வி !

No comments:

Post a Comment