வானவூர்தி பயணம்.
08-08-2015
10:10
புரபெல்லர் சுழண்டது, காலை9:35,
புறப்பட்டே விட்டது, ஸ்பெசிஜெட்.
அரைமணி நேரம், திருச்சி காவேரி,
அடுத்த அரை அவர் சென்னையே.
பாலாற்றைக் கடந்து பறந்தது,10:20,
10 மணித்துளியில் வங்காளவிரிகுடா!
வட்டமிட்டது, கடலின் பக்கம்,
வந்தேவிட்டது, மீனம்பாக்கம் !
அடையாறு நெளிந்தோடுது அழகாக
அடுக்கு மாடி தெரியுது, அடுத்தாக.
கத்திபாரா பாலம், கண்ணுக்குக்
கவர்ச்சி, வாகனங்கள் வரிசையாய்
வந்து இறங்கும் அழகு, அடடாஅடடா,
வரவேற்றான், மகிழ்வுடன் மகனும்.
விமானநிலையம் இறங்க 11:00,
வீட்டையடைய மணியும் 12:00.
ஒரே மணிநேரம் விமானப் பயணம்,
ஒரு மணி நேரம் கார் பயணம், வீடு !
08-08-2015
10:10
புரபெல்லர் சுழண்டது, காலை9:35,
புறப்பட்டே விட்டது, ஸ்பெசிஜெட்.
அரைமணி நேரம், திருச்சி காவேரி,
அடுத்த அரை அவர் சென்னையே.
பாலாற்றைக் கடந்து பறந்தது,10:20,
10 மணித்துளியில் வங்காளவிரிகுடா!
வட்டமிட்டது, கடலின் பக்கம்,
வந்தேவிட்டது, மீனம்பாக்கம் !
அடையாறு நெளிந்தோடுது அழகாக
அடுக்கு மாடி தெரியுது, அடுத்தாக.
கத்திபாரா பாலம், கண்ணுக்குக்
கவர்ச்சி, வாகனங்கள் வரிசையாய்
வந்து இறங்கும் அழகு, அடடாஅடடா,
வரவேற்றான், மகிழ்வுடன் மகனும்.
விமானநிலையம் இறங்க 11:00,
வீட்டையடைய மணியும் 12:00.
ஒரே மணிநேரம் விமானப் பயணம்,
ஒரு மணி நேரம் கார் பயணம், வீடு !
No comments:
Post a Comment