இரண்டாம் நாளிலே...
20-08-2015
13:55
எதுவும் செய்யலாம், இடதுகையால்
என்ற எண்ணம் எழுந்தது, என்னுள்,
அறுவை முடிந்த அந்த இரவில் வலி
அதிகமானதால் தூக்கமும் இல்லை,
சொட்டுத் திரவம் இடதுகையில் ஏற
பொட்டுத் தூக்கமில்லை எனக்கும்
விக்கி கேட்ட விசாரிப்புக்கு,
விபரமான பதில் இதுதான்.
20-08-2015
13:55
எதுவும் செய்யலாம், இடதுகையால்
என்ற எண்ணம் எழுந்தது, என்னுள்,
அறுவை முடிந்த அந்த இரவில் வலி
அதிகமானதால் தூக்கமும் இல்லை,
சொட்டுத் திரவம் இடதுகையில் ஏற
பொட்டுத் தூக்கமில்லை எனக்கும்
விக்கி கேட்ட விசாரிப்புக்கு,
விபரமான பதில் இதுதான்.
No comments:
Post a Comment