Monday, May 2, 2016

இரண்டாம் நாளிலே...

20-08-2015
13:55

எதுவும் செய்யலாம், இடதுகையால்
என்ற எண்ணம் எழுந்தது, என்னுள்,
அறுவை முடிந்த   அந்த இரவில் வலி
அதிகமானதால் தூக்கமும் இல்லை,
சொட்டுத் திரவம் இடதுகையில் ஏற
பொட்டுத் தூக்கமில்லை எனக்கும்
விக்கி கேட்ட விசாரிப்புக்கு,
விபரமான பதில் இதுதான்.

No comments:

Post a Comment