Monday, May 2, 2016

பேரழகன் !

19-04-2016
08:58 PM

எதையேனும் எடுத்து என்னை அழகு
   படுத்த எத்தனிப்பாள், என்னவள்.
அதையே நானும் அணிந்து என்னை
   அழகுபடுத்த அவாவுடனிருப்பேன்.
கதையில் வரும் கதாநாயகனாய்,
   கவர்ச்சியாய் வலம்வர, நானோ
உதைதரும் பேரக்குழந்தைகளிடம்,
   உபத்திரத்தை தவிர்க்க ஓடுவேன் !

No comments:

Post a Comment